பொன் மாணிக்கவேல் வழக்கு: முடித்துக்கொள்ள கோர்ட் பரிந்துரை
புதுடில்லி: தமிழக முன்னாள் போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் தொடர்பான வழக்கை முடித்துக் கொள்ளலாம் என, உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தில், சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன். மாணிக்கவேலை […]
