ரூ.22 லட்சம் கோடி முதலீடு செய்ய ஏ.ஐ., மாநாட்டில் நிறுவனங்கள் உறுதி
புதுடில்லி: டில்லியில் நடத்தப்பட்ட ‘இந்தியா ஏ.ஐ., இம்பாக்ட்’ மாநாட்டில், ரிலையன்ஸ், அதானி, கூகுள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு துறையில் கிட்டத்தட்ட 22 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு […]
