ராமேஸ்வரம்: காணிக்கைப் பணத்தில் கைவைத்த சிவபக்தை; கோயிலில் தொடரும் உண்டியல் திருட்டு
ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை எண்ணும்போது அதில் ஈடுபட்ட பெண் ஒருவர் காணிக்கைப் பணத்தைக் களவாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசிக்கு நிகரான புனித தலமாக விளங்கி வரும் ராமேஸ்வரத்தில் அருள்மிகு ராமநாதசுவாமி […]
