"அடுத்தவங்க சம்பாத்தியத்த வெச்சு நான் என்னப் பண்ணப்போறேன்" – `மிளிரும்' தூய்மைப் பணியாளர் பத்மா
படிச்சவங்க அவங்களுக்கு தெரிஞ்ச வேலையை செய்றாங்க. படிக்காத நான் எனக்குத் தெரிஞ்ச வேலையை செய்றேன். இதுல அசிங்கப்படவோ, அவமானப்படவோ என்ன இருக்கு. சென்னையைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் பத்மா. ஜனவரி 11-ம் தேதி வண்டிக்காரன் சாலையில் […]
