வாஸ்து செய்ய உகந்த நாட்கள்
வாஸ்து பகவான் கண் விழித்திருக்கும் நாளே வாஸ்து நாள் எனப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி ஆகிய மாதங்களில் வாஸ்து நாட்கள் வருகின்றன. ஒரு வருடத்தில் […]
வாஸ்து பகவான் கண் விழித்திருக்கும் நாளே வாஸ்து நாள் எனப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி ஆகிய மாதங்களில் வாஸ்து நாட்கள் வருகின்றன. ஒரு வருடத்தில் […]
விரதங்கள் ஏராளமாக இருக்கின்றன. வார விரதம், தினசரி விரதம், மாத விரதம், திதி விரதம், வருட விரதங்கள், சிறப்பு விரதங்கள், பிரதோஷ விரதம், நட்சத்திர விரதங்கள் என பல வகை உண்டு. ஒவ்வொரு விரதங்களும் […]
இன்றைய பஞ்சாங்கம்:- பிப்ரவரி 13 கிழமை: வெள்ளிக்கிழமை தமிழ் வருடம்: விசுவாவசு தமிழ் மாதம்: மாசி நாள்: 1 ஆங்கில தேதி: 13 மாதம்: பிப்ரவரி வருடம்: 2026 நட்சத்திரம்: இன்று மாலை 05.00 […]
MahaSivarathri | சிவலிங்கத் தத்துவம் | கணபதி முதல் பெருமாள்வரை சிவபூஜை செய்த ரகசியம் மகாசிவராத்திரி திருமுருக கிருபானந்த வாரியாரின் தம்பி மகன் ஐயா வாதவூரன். பேச்சுக்கலையில் வாரியார் சுவாமிகளின் பரிபூரண ஆசியும் பெற்று […]
கர்ப்பிணி ஒருத்தி, இந்தத் தலத்தின் வழியே சென்று கொண்டிருந்தாள். கொளுத்தும் வெயில். வயிற்றுச் சுமையுடன் நடந்த அந்தப் பெண்ணுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. சுற்றிலும் யாருமே இல்லை. ‘ஈசா… இது என்ன சோதனை’ என்று […]
இன்றைய பஞ்சாங்கம்:- பிப்ரவரி 12 கிழமை: வியாழக்கிழமை தமிழ் வருடம்: விசுவாவசு தமிழ் மாதம்: தை நாள்: 29 ஆங்கில தேதி: 12 மாதம்: பிப்ரவரி வருடம்: 2026 நட்சத்திரம்: இன்று பிற்பகல் 02-40 […]
பிப்ரவரி 17 அன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:26 மணிக்குத் தொடங்கி மாலை 7:57 மணிவரை கிரகணம் நிகழ இருக்கிறது. இந்தக் கிரகண காலத்தில் பரிகாரங்கள் செய்ய வேண்டுமா என்னும் கேள்வி பலருக்குள்ளும் இருக்கிறது. வானியல் […]
இன்றைய பஞ்சாங்கம்:- பிப்ரவரி 11 கிழமை: புதன் கிழமை தமிழ் வருடம்: விசுவாவசு தமிழ் மாதம்: தை நாள்: 28 ஆங்கில தேதி: 11 மாதம்: பிப்ரவரி வருடம்: 2026 நட்சத்திரம்: இன்று பிற்பகல் […]
அன்றிரவு அயர்ந்து உறங்கிய மன்னர், அர்த்த ஜாமத்தில் கனவு ஒன்றைக் கண்டார். கனவில் மன்னருக்கு வராக மூர்த்தியாகக் காட்சியளித்த பகவான், ‘முயல் வலம் வந்த புற்றினை அகற்றி, என்னுடைய திவ்யதரிசனம் காண்பாய்’ என்று கூறினார். […]
சொர்ணாகர்ஷண பைரவரின் அருளால், தொட்டது யாவும் தங்கமாகும் எனும் வரமும் கிடைத்தது. இப்படிக் கிடைத்த வரம் கொண்டு ஏழைகளுக்குப் பொன்னைக் கொடுத்து மகிழ்ந்தான் சிவபாலன். இதனால் அவருக்கு சிறு கர்வம் உண்டானது. ஆனால் அதையும் […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes