காருக்குள் தீக்குளித்த குடும்பம் ஒருவர் பலி; மற்றவர்கள் 'அட்மிட்'
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் காருக்குள் அமர்ந்து குடும்பத்துடன் தீக்குளித்ததில் கணவர் உடல் கருகி இறந்தார். மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் கவலைக்கிடமாக உள்ளனர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், மானந்தவாடி பகுதியில் இருக்கும் […]
