மனைவியுடன் தகராறு: 12 வயது மகனை குத்திக்கொன்ற தந்தை – அதிர்ச்சி சம்பவம்
லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் பெரோசாபாத் மாவட்டம் ஜிஜோலி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஊர்மிளா. இவர் ஆசிரியையான பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு மயங்க் (வயது 12) என்ற மகன் இருந்தார். இதனிடையே, […]
