நெல்லை: `எங்களை கொல்லப் பார்க்கிறார்கள்'- அரசின் காலை உணவை குப்பையில் கொட்டிய தூய்மைப் பணியாளர்கள்!
நெல்லையில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் காலை உணவு தரமானதாக இல்லை எனக் குற்றம்சாட்டி, காலை உணவை குப்பையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு வழங்கவதற்கு […]
