தைப்பூசம்: முருக பக்தர்களுக்காக இரவு முழுவதும் திறந்திருந்த தேவாலயம்! – வெளிப்பட்ட மதநல்லிணக்கம்
தைப்பூசத் திருவிழாவிற்காக திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்ற முருக பக்தர்களை நெல்லையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் ஓய்வெடுக்க அனுமதியளித்திருப்பது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவே அமைந்துள்ளது. தைபூசத் திருவிழா, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளிலும் ஆண்டு தோறும் […]
