தீபத்துாணில் தீபமேற்ற பா.ஜ.,வினர் பாராயணம்
சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், நேற்று தங்கள் வீடுகளில் விளக்கேற்றி கந்த சஷ்டி பாராயணம் செய்தனர். கடந்த டிச., 3ம் […]
