திருச்சியில் பிப்ரவரி 21ல் நாதக மாநாடு; வீடுதோறும் சென்று வெற்றிலை பாக்குடன் சீமானின் தாயார் அழைப்பு
இளையான்குடி: திருச்சியில் பிப்.,21ல் நடக்கும் நாம் தமிழர் கட்சி மாநாட்டை ஒட்டி சீமானின் தாயார் அன்னம்மாள் கிராம மக்களிடம் சென்று தேங்காய், பழத்தட்டுடன் வெற்றிலை, பாக்கு மற்றும் மாநாடு நோட்டீசை வைத்து அழைப்பு விடுத்தார். […]
