ஜே.சி.பி., இயந்திரத்தில் தீ போலீஸ் விசாரணை
பண்ருட்டி: ஜே.சி.பி.இயந்திரம் தீப்பற்றி எரிந்தது குறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். பண்ருட்டி அடுத்த பெரிய எலந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வடமலை. இவரது மகன் பழனிசாமி,35; இவர் ஜே.சி.பி., இயந்திரம் உரிமையாளர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் […]
