நெல்லையில் கஞ்சா விற்பனை, கொலை முயற்சி வழக்குகளில் ஒரே நாளில் 7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த பிச்சையா மகன் சிவமுருகன்(எ) முருகன் (வயது 36), மைதீன்லெப்பை மகன் புரோஸ்கான் யாசர்(29), சேக்தாவூத் மகன் சிந்தாமதார்(22), திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராமசுப்பிரமணியன்(29), ராஜ் […]
