சிறுதொழில் நிறுவனங்கள் கணக்கை துல்லியமாக பராமரிக்க வேண்டும் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் வலியுறுத்தல்
எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை துல்லியமாக பராமரித்தால்தான், உலக அளவில் ஜொலிக்கும் நிலை வரும் என, மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். காலநிலை சார்ந்த வர்த்தக கட்டுப்பாடுகள் அதிகரிக்கும்போது, […]
