சூதாட்ட சந்தையாக மாறுவதால் பங்கு பரிவர்த்தனை வரி அதிகரிப்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
பங்குச்சந்தையில் சமீபகாலமாக பெருகி வரும் எப் அண்டு ஓ., வர்த்தகமானது, முதலீடு என்பதை தாண்டி, ஒருவிதமான ‘சூதாட்ட சந்தை’ போல மாறி வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கவலை தெரிவித்துள்ளார். எப் அண்டு […]
