பி.எப்.சி., – ஆர்.இ.சி., நிறுவனங்களை இணைக்க மத்திய அரசு பரிசீலனை
புதுடில்லி: மத்திய அரசு, மின்சார துறை நிதி நிறுவனங்களான பி.எப்.சி., எனும் ‘பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்’, அதன் துணை நிறுவனமான ஆர்.இ.சி., ஆகியவற்றை ஒருங்கிணைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “மின் உற்பத்தி, […]
