இதற்கிடையே எண்ணெய் போக்குவரத்திற்கு ஈரானின் முக்கிய முனையமாக திகழும் கார்க் தீவை கைப்பற்றப்போவதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஈரான் விரைவில் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு முன்வரவில்லை என்றால், கடல் நீரை குடிநீராக்கும் ஆலை மற்றும் மக்களுக்கான உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என புது அச்சுறுத்தலை வெளியிட்டுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் 31-வது நாளாக நீடித்து வருகிறது. ஈரானும் தாக்குப்பிடித்து பதில் தாக்குதல் கொடுத்து வருகிறது.
