Middle East Conflict | குவைத்தில் உள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்திய ஈரான்/ Kuwait says Iranian attack damaged desalination plant

வளைகுடா நாடுகள் மற்றும் ஈரான் நாட்டிற்கு வளைகுடா கடலில் இருந்து கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகறது. 90 சதவீதம் குடிநீர் இதன்மூலம்தான் கிடைக்கிறது. இந்த போரில் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையம் முக்கிய இலக்காக பார்க்கப்படுகிறது.

குவைத் நேரப்படி இன்று காலை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல் நடத்தியிருந்தது. அதன்பின் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

Source link