'இந்தாண்டுக்குள் ஜெம் போர்ட்டல் நவீனமயமாக்கப்படும்'
புதுடில்லி: மத்திய அரசின் ஜெம் போர்ட்டல் தளம், அதிக தரவுகளை கையாளும் வகையில், எதிர்காலத்துக்கு ஏற்ப, இந்தாண்டுக்குள் நவீனமயமாக்கப்படும் என அதன் தலைமை செயல் அதிகாரி மிஹிர் குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது: […]
