டில்லியில் பயங்கரம்; மேம்பாலத்தில் நின்றிருந்த காரில் 3 பேர் சடலமாக மீட்பு
புதுடில்லி: டில்லியில் மேம்பாலத்தில் கேட்பாரின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீராகர்ஹி மேம்பாலத்தில் கேட்பாரின்றி டொயோட்டா குவாலிஸ் கார் ஒன்று நீண்ட நேரமான நின்றிருப்பதாக […]
