கஞ்சா புழக்கம்: அமைச்சர் சுப்பிரமணியன் ஒப்புதல்
திருவள்ளூர்: திருவள்ளூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், பேட்டி அளித்த அமைச்சர் சுப்பிரமணியன், ”தமிழகத்தில் கஞ்சா பயிரிடுவது முழுதும் தடுக்கப்பட்டு விட்டது. ” ஆனால், அண்டை மாநிலங்களிலிருந்து கஞ்சா கடத்தப்பட்டு தமிழகத்தில் புழக்கத்தில் […]
