நேபாளத்தில் தமிழர்கள் 7 பேர் பலி: உடல்களை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை – தமிழக அரசு
சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாட்டின் பொள்ளாச்சி மற்றும் தேவக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 24 நபர்கள் நேபாளம் நாட்டிலுள்ள மணகமனா கோவிலுக்கு புனித பயணம் மேற்கொண்டார்கள். தரிசனம் முடித்து வரும் வழியில் […]
