கடலூர்: சுற்றுலா பஸ் மீது கார் மோதி கோர விபத்து – கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி
கடலூர் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் கல்லூரி மாணவர்கள் 6 பேர் பயணித்தனர். இந்நிலையில், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எழுத்தூர் பகுதியில் சென்றபோது […]
