ஜாமீனில் வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை சட்டநாதன் தெருவைச் சேர்ந்த சின்னமாரியப்பன் மகன் செல்வக்குமார் (வயது 24), கூலித்தொழிலாளி. திருமணமாகாத இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கழுகுமலை போலீசாரால் கைது […]
