பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டால் கடும் நடவடிக்கை: தூத்துக்குடி எஸ்.பி. எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, கடந்த 11-ம் தேதி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் […]
