CJP போராட்டத்தை பலவீனப்படுத்த ராகுல் காந்தியை உட்கார அனுமதித்ததே பிரதமர் மோடிதான்: ஆம் ஆத்மி பகிரங்க குற்றச்சாட்டு
நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததை எதிர்த்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தை முன்னெடுத்தது. கடந்த மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை அமைச்சரவையில் […]
