ரூ.2,575 கோடி நிதி திரட்டும் வேதாந்தா
வே தாந்தா குழுமம், தனது நிதி நிலையை வலுப்படுத்தவும், அதிக வட்டி கொண்ட கடன்களை குறைக்கவும் என்.சி.டி., அதாவது மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் வாயிலாக 2,575 கோடி ரூபாய் நிதியை திரட்ட உள்ளதாக […]
வே தாந்தா குழுமம், தனது நிதி நிலையை வலுப்படுத்தவும், அதிக வட்டி கொண்ட கடன்களை குறைக்கவும் என்.சி.டி., அதாவது மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் வாயிலாக 2,575 கோடி ரூபாய் நிதியை திரட்ட உள்ளதாக […]
சென்னை : ‘கடந்த ஆண்டில், 6,586 ரயில் பெட்டிகள், 1,572 ரயில் இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டுள்ளன’ என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து, அவர்கள் கூறியதாவது: நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களை மேம்படுத்துவது, […]
– நமது சிறப்பு நிருபர் – மத்திய அமைச்சர் முருகன், ராசிபுரம் அல்லது தாராபுரம் தொகுதியில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: பா.ஜ.,வில் […]
குவஹாத்தி: அசாமின் முக்கிய காங்கிரஸ் எம்பி பிரத்யுத் பர்தோலோய், தேர்தலுக்கு முன்னதாகக் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவர் பாஜவில் இணைய உள்ளதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அசாம் மாநிலத்தில் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக […]
சென்னை: சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். நடிகர் விஜயின் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க, மறைமுகமாக ராமதாஸ் பேச்சு […]
சென்னை : ‘பதிவுத்துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுப்பதற்காக அமைக்கப்பட்ட, சிறப்பு புலனாய்வுக்குழு, ஐந்தாண்டுகளாக ஒரு புகாரை கூட விசாரிக்கவில்லை’ என, தகவல் வெளியாகி உள்ளது. சொத்து விற்பனை தொடர்பான பத்திரங்களை […]
சென்னை: “கூடுதல் தொகுதிகளை பெறுவதில் உறுதியாக உள்ளோம்; தேர்தலை புறக்கணிக்க மாட்டோம்,” என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம் கூறினார். சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., குழுவினருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதி […]
கோவை: ”தேர்தல் தேதி அறிவித்ததும், 5 ஆண்டுகள் கழித்து தமிழக மக்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது,” என தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார். […]
நமது நிருபர் ஈரான் ஏவுகணை தளம் மீது ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை வீசி அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியது. சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்ததால், இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஹார்முஸ் […]
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதி காலத்தில், அவருக்கு அளித்த வாக்குறுதிக்காக ஸ்டாலினுடன் இருப்பதாக, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார். தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, ம.தி.மு.க., சார்பாக தேர்தல் அறிக்கையை, சென்னையில் நேற்று, வைகோ […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes