ஈரான் எல்லையை கடந்து 170 இந்தியர்கள் ஆர்மீனியா வந்துள்ளனர்; மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு
புதுடில்லி: போர்ச்சூழலில், ஈரான் எல்லையைக் கடந்து இதுவரை 170 இந்தியர்கள் ஆர்மீனியா வந்தடைந்துள்ளனர் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது; பிரதமர் மோடி, […]
