ரூ.21,160 கோடி எப்.பி.ஐ., – 'அவுட்'
த ற்போதைய போர் பதற்றம் காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், மார்ச் 2 – 6ம் தேதி வரை மட்டும் கிட்டத்தட்ட 21,160 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுவிட்டு வெளியேறிஉள்ளனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் […]
த ற்போதைய போர் பதற்றம் காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், மார்ச் 2 – 6ம் தேதி வரை மட்டும் கிட்டத்தட்ட 21,160 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுவிட்டு வெளியேறிஉள்ளனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் […]
காத்மாண்டு: நேபாள அரசியலில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய பாரம்பரிய கட்சிகளுக்கு எதிராக, இளம் தலைமுறையினர் புதிய அரசியல் அலையை உருவாக்கியுள்ளனர். அவர் களின் பிரதிநிதியாக களமிறங்கிய ‘ராப்’ பாடகர் பாலேந்திர ஷா, 35, […]
ஆமதாபாத்: ‘டி-20’ உலக கோப்பை தொடர் ‘கிளைமேக்சை’ எட்டியுள்ளது. இன்று நடக்கும் பைனலில் இந்தியா வெல்லும் பட்சத்தில், தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைக்கலாம். இந்தியா, இலங்கையில் 10வது ‘டி-20’ […]
புதுடில்லி: ரயில் சரக்கு போக்குவரத்து, கடந்த பிப்ரவரி மாதத்தில் 13.77 கோடி டன் ஆக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டைவிட இது 4 சதவீதம் அதிகம் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக 2.97 […]
பீஜிங்: இறைச்சிக்காக அறுக்கப்பட்ட வாத்தின் வயிற்றில் இருந்து 1.62 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் கண்டெடுக்கப்பட்டது. நம் அண்டை நாடான சீனாவின் ஹுனான் மாகாணத்தின் லாங்குய் மாவட்டத்தைச் சேர்ந்த லியு என்பவர், கடந்த மாதம், […]
புதுடில்லி: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ஒடிஷா, உத்தர பிரதேசம், அசாம், பஞ்சாப் ஆகிய மாநில அரசுகள், பெண்களை குறிவைத்து உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. ஒடிஷா ஒடிஷாவில் முதல்வர் மோகன் சரண் […]
மார்ச் 9, 2003 தேனி மாவட்டம், கோம்பையில், வீ.பரமசிவம் பிள்ளை – காமாட்சி தம்பதியின் மகனாக, 1915, செப்டம்பர் 5ல் பிறந்தவர் வீ.ப.கா.சுந்தரம். நாவலர் சோமசுந்தர பாரதியாரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களையும், ராமநாதபுரம் அரசவை […]
பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் லக்சயா சென் முன்னேறினார். பர்மிங்காமில், ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் லக்சயா சென், […]
புதுடில்லி: நடப்பு ரபி பருவத்தில், 3.03 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. பெரும்பாலான கோதுமை கொள்முதல் ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களுக்குள் நடைபெறும். இதேபோல், நடப்பு பருவத்தில் […]
பீஹார் மாநிலத்தில், கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து, 75 வயதான நிதிஷ் குமார், […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes