எல் சால்வடார் வீரர்கள் சாதனை * ரவுண்ட் அப்
கார்டினா: வடக்கு, தெற்கு பகுதியை பிரிக்கும் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடு எல் சால்வடார். ஆண்டு முழுவதும் அதிக வெப்பம் இருக்கும். இங்கு பனிப்பொழிவை காண்பதே அரிது. இங்கு, கடந்த 2010ல் கும்பல்களுக்கு […]
கார்டினா: வடக்கு, தெற்கு பகுதியை பிரிக்கும் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடு எல் சால்வடார். ஆண்டு முழுவதும் அதிக வெப்பம் இருக்கும். இங்கு பனிப்பொழிவை காண்பதே அரிது. இங்கு, கடந்த 2010ல் கும்பல்களுக்கு […]
மும்பை:வங்கிகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், ஓ.எம்.ஓ., எனப்படும் திறந்த சந்தை நடவடிக்கை வாயிலாக 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு கடன் பத்திரங்களை வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி நேற்று வாங்கியுள்ளது. இது குறித்து […]
புதுடில்லி, வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, டில்லியின் பல பகுதிகளில் நேற்றும், இன்றும் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. டில்லி ஜல் வாரியம் எனும், டில்லி நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வட மேற்கு […]
புதுடில்லி, திபெத் தேசிய கிளர்ச்சி நாளை முன்னிட்டு, சீன துாதரகம் முன் திரண்ட திபெத்தியர்கள், 24 பேர் சுற்றி வளைக்கப்பட்டனர். திபெத் இளைஞர் காங்கிரஸ் சார்பில், சீன துாதரகம் முன் நேற்று, திபெத் தேசிய […]
சிட்னி: சர்வதேச நீச்சலில் இரண்டாவது வெண்கலம் வென்றார் இந்தியாவின் ரிஷாப் தாஸ். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நியூ சவுத் வேல்ஸ் ஸ்டேட் ஓபன் நீச்சல் சாம்பியன்ஷிப் நடந்தது. ஆண்களுக்கான 200 மீ., ‘பேக்ஸ்டிரோக்’ பிரிவில் […]
புதுடில்லி:இண்டிகோ விமான நிறுவனத்தின் சி.இ.ஓ., பீட்டர் எல்பர்ஸ் ராஜினாமா செய்துள்ளார். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகுல் பாட்டியா தற்காலிகமாக அந்த பொறுப்பை ஏற்றுள்ளார். கடந்த 2025, டிசம்பர் 3 மற்றும் 5ம் தேதிகளுக்கிடையே, இண்டிகோ […]
புதுடில்லி: நீதித்துறை தொடர்பான சர்ச்சைக்குரிய பாடப்புத்தகத்திற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்த நிலையில், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் கவுன்சில் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கோரியதுடன், சம்பந்தப்பட்ட முழு பாடப்புத்தகத்தையும் திரும்பப் பெற்றது. […]
ஷில்லாங்: மேகாலயாவின் கரோ ஹில்ஸ் மாவட்ட கவுன்சில் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலில் ஏற்பட்ட மோதலை தடுக்க, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர். வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், பழங்குடி மக்களுக்காக கரோ ஹில்ஸ் […]
‘மி யூச்சுவல் பண்டு துறையில் செபி கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்கள், முதலீட்டாளர்களின் உணர்வுப்பூர்வமான பிணைப்பை பாதிக்கக்கூடும்’ என இந்திய மியூச்சுவல் பண்டு சங்கமான ‘ஆம்பி’ கவலை தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 26ம் தேதி […]
டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கும் செயலை ஈரான் தொடர்ந்தால், தற்போது நடக்கும் தாக்குதலைக் காட்டிலும் இருபது மடங்கு அதிகமான தாக்குதலை ஈரான் சந்தி க்க வேண்டியிருக்கும் என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார். […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes