காங்கிரசில் ஒரே நேரத்தில் ஒன்பது குரல்: வைகோ கிண்டல்
மதுரை: ”காங்கிரசார் ஒரே நேரத்தில் ஒன்பது குரல் எழுப்புவர்; அதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல,” என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி: திராவிட இயக்கத்தை பாதுகாக்கவே தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தோம். […]
