போதை மாத்திரையுடன் வாலிபர் கைது
பாலக்காடு: பாலக்காடு அருகே, போதை மாத்திரையுடன் வாலிபரை, கலால் துறை கைது செய்தனர். கேரள மாநிலம், பாலக்காடு இன்ஸ்பெக்டர் பிரேமானந்தகுமார் தலைமையிலான கலால் துறையினர், நேற்று காலை, 10:45 மணி அளவில் கோவை- – […]
பாலக்காடு: பாலக்காடு அருகே, போதை மாத்திரையுடன் வாலிபரை, கலால் துறை கைது செய்தனர். கேரள மாநிலம், பாலக்காடு இன்ஸ்பெக்டர் பிரேமானந்தகுமார் தலைமையிலான கலால் துறையினர், நேற்று காலை, 10:45 மணி அளவில் கோவை- – […]
தி.மு.க., கூட்டணியில் கட்சிகளுக்குள் முரண்பாடு ஏற்பட்டு, பிரச்னை வராதா என எதிர்க்கட்சியினர் ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால், கூட்டணி கட்சிகளுடனான பேச்சு, எப்போதும் போல சுமூகமாகவே செல்கிறது. கூட்டணி கட்சிகளோடு தி.மு.க.,வுக்கு இருக்கும் உறவும் நெருக்கமும் […]
இந்திய மியூச்சுவல் பண்டு திட்டங்கள் பற்றி நிறைய விஷயங்களைப் படிக்கிறோம், கேட்கிறோம். ஆனால், அவற்றைப் பற்றி கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம். அதோடு, யார் எத்தகைய முதலீடுகளை மேற்கொள்வது பொருத்தமாக இருக்கும் என்பதையும் தெரிந்துகொள்வோம். இந்திய […]
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் மலம்புழாவில், ‘ஆரோக்கியம் ஆனந்தம்’ எனும் வாழ்முறை நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. அரசின் ஆயுஷ் துறையும், தேசிய ஆயுஷ் மிஷனும் இணைந்து நடத்தும் இந்த முகாமை எம்.எல்.ஏ., […]
கோவை: ‘தினமலர்’ நாளிதழ் மற்றும் ‘தாமஸ் குக்’ டிராவல் ஏஜன்ஸி சார்பில், ‘கிராண்ட் டிராவல் மேளா’ கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கிராண்ட் ரீஜன்ட் ஹோட்டலில் நேற்று நடந்தது. சர்வதேச மற்றும் உள்நாட்டில் சுற்றுலா […]
தேசிய பங்குச்சந்தையில் வரும் ஏப்ரல் 11ம் தேதி முதல், பங்குகள் மற்றும் ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகம் ‘நானோ செகண்டு’ வேகத்தில் இயங்கும் என, அதன் மேலாண் இயக்குநர் ஆஷிஷ் சவுகான் தெரிவித்துள்ளார். மேலும், அவர் […]
சென்னை: சென்னையில் நேற்று இரவு, முதல்வர் ஸ்டாலினை, அவரது இல்லத்தில், காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால், சத்தீஸ்கர் முன்னாள் துணை முதல்வர் சிங் தியோ ஆகியோர் சந்தித்து பேசினர். தி.மு.க., – காங்., கூட்டணி விவகாரங்கள் […]
சென்னை: ”பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்த கருணாநிதியை, முரட்டு அடிமை என உதயநிதி சொல்வாரா,” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேள்வி எழுப்பினார். திருவள்ளூர் மாவட்டம், மாதவரம், பொன்னேரி தொகுதிகளில், பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார். […]
கோவை: ”வரும் சட்டசபை தேர்தல் தமிழகத்துக்கும், டில்லிக்கும் இடையில் நடக்கும் போர். அதில் தமிழகம் நிச்சயம் வெற்றி பெறும்,” என, துணை முதல்வர் உதயநிதி பேசினார். மேற்கு மண்டல தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு, […]
சென்னை: சென்னை பெரம்பூர் தொகுதியில், த.வெ.க., தலைவர் விஜய் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூர் தொகுதி த.வெ.க., செயல் வீரர்கள் கூட்டம், வியாசர்பாடியில் நேற்று நடந்தது. அதில், அக்கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மை […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes