சரத் பவார் 'டிஸ்சார்ஜ்'
புனே: மஹாராஷ்டிராவில், மார்பு தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேசியவாத காங்., சரத் சந்திர பவார் கட்சித் தலைவர் சரத் பவார், 85, நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். மஹாராஷ்டிராவில் புனே மாவட்டத்தின் […]
புனே: மஹாராஷ்டிராவில், மார்பு தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேசியவாத காங்., சரத் சந்திர பவார் கட்சித் தலைவர் சரத் பவார், 85, நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். மஹாராஷ்டிராவில் புனே மாவட்டத்தின் […]
சென்னை: ‘இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட, தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, […]
புல்வாமா: ”பயங்கரவாதத்தை வேரறுப்பதே எங்களின் கடமை. அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறோம்,” என, சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை இயக்குநர் ஜெனரல் ஞானேந்திர பிரதாப் சிங் தெரிவித்துள்ளார். கடந்த […]
ரிபா: பஹ்ரைனில் பாரா பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் ‘வீல் சேர்’ கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் பிரேம் குமார், ஆல்பியா ஜோடி, சீனாவின் ஜிம்போ, லியு யுடங் ஜோடியை […]
மும்பை: பங்குச்சந்தை குறித்த போதிய புரிதல் இல்லாததுடன், நிபுணத்துவ ஆலோசகர்கள் பற்றாக்குறை ஆகியவை, எஸ்.எம்.இ., நிறுவனங்கள் பங்குச்சந்தையில் நுழைவதற்கு பெரும் சவாலாக இருப்பதாக செபி தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற […]
இந்தியாவில் மிகப் பெரிய மருந்து உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று ‘சிப்லா’. இந்தியாவில் பிராண்டட் பார்முலேஷன்ஸ், அமெரிக்காவில் ஜெனரிக்ஸ் பிரிவிலும், தென் ஆப்ரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றிலும் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. நிறுவனத்தின் மொத்த வருவாயில், […]
கொச்சி: கேரளாவில், சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாத பெண் குழந்தையின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் உறுப்பு தானத்திற்காக காத்திருந்த ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள […]
மதுரை: ‘மகளிர் உரிமைத்தொகை 5,000 ரூபாயை, தி.மு.க., அரசு கொடுத்தது என்னால் தான்’ என த.வெ.க., தலைவர் விஜய் பேசியதை, துணை முதல்வர் உதயநிதி கிண்டல் அடித்துள்ளார். மதுரையில், தி.மு.க., இளைஞரணி மாநில ஒருங்கிணைப்பாளர் […]
சென்னை: ‘தெருக்களுக்கு குறிப்பிட்ட பெயரை தான் சூட்ட வேண்டும்’ என உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீ திமன்றம் தெரிவித்து உ ள்ளது. தி ருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள செட்டி தெரு […]
பிரச்னைகளை எதிர்கொள்ளாமல், த,வெ.க., தலைவர் விஜய் ஓடி ஒளிந்து கொள்வதாக அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார். அதையெல்லாம் நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. த,வெ.க., தலைவர் விஜய் குறித்து தமிழக பா.ஜ., தலைவர் […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes