தங்கம் கொள்ளை வழக்கில் சிக்கிய தந்திரியை பதவி நீக்க தீர்மானம் தேவசம்போர்டு அறிவிப்பு
திருவனந்தபுரம்: ”சபரிமலை தங்கம் கொள்ளை போன வழக்கில் சிக்கிய தந்திரி ராஜீவரருவை பதவியில் இருந்து நீக்குவது பற்றி தீர்மானம் நிறைவேற்றப்படும்,” என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் ஜெயகுமார் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: […]
