* போதைப்பொருள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10,000 பரிசு.
* பொதுத்துறை, கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் பெற்ற குறுகிய கால, மத்திய கால பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
* மழலையர் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்படும்.
* சென்னையில் பிரம்மாண்டமாக தமிழிசை அரங்கம் அமைக்கப்பட்டு தமிழிசை விழா நடத்தப்படும்.
