மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் நேற்று வாக்காளர் பட்டியல் மறுஆய்விற்கு வந்த ஏழு நீதித்துறை அதிகாரிகளை வாக்காளர்கள் 9 மணி நேரத்திற்கும் மேலாகப் சிறைபிடித்து வைத்திருந்துள்ளனர்.
