“நான் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவன். அரசு பள்ளியில் படித்தவன். ஒரு நாள் வானத்தை பார்த்து கனவு கண்டவன். இன்று அதே வானத்தில் Technology உருவாக்குறேன். இதன் அர்த்தம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பது முக்கியமல்ல…நீங்கள் எதற்காக வருகிறீர்கள் என்பதே முக்கியம்.”

