* இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் செய்யும் பணியை எடப்பாடி பழனிசாமி தொடங்கி விட்டார்.
* அதிமுக என்ற கட்சி பாஜகவின் கொத்தடிமை கட்சியாக மாறிவிட்டது.
* அதிமுக பொதுச்செயலாளர் பதவியை காப்பாற்ற இபிஎஸ் காவடி தூக்குகிறார்.
* 2011, 2016-ல் அளித்த வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
