தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து 100 நாட்களை கடந்து விட்ட நிலையில், இந்த ஆட்சி நீடிக்காது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக பேசி வருகிறார். இந்நிலையில் தவெக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம் என டிடிவி தினகரன் பேசியுள்ளது பரபரப்பினை கிளப்பியுள்ளது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தொடர்ச்சியாக தவெக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். ஆளு அரசினை நோக்கி அவர் தொடுக்கும் குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் பெரும் கவனத்தை பெற்று வருகின்றன. இந்நிலையில் தவெக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம். இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைவோம் என பேசியுள்ளது பரபரப்பினை கிளப்பியுள்ளது.
Source link
