ராணிப்பேட்டை: விஷவாயு தாக்கி மயங்கிய 4 தொழிலாளிகள் – பாதுகாப்பு உபகரணம் வழங்காமல் அலட்சியம்
ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குஉட்பட்ட வி.சி.மோட்டூர் பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிறுவனமான `ராணிடெக்’ செயல்பட்டு வருகிறது. இன்று காலை, ராணிடெக்கிற்குச் சொந்தமான கழிவுநீர் குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பைச் சரிசெய்யும் பணியில் ஏழுமலை, […]
