ரூ.15 ஆயிரத்திற்கு கட்டுவிரியன் பாம்புகளை வாங்கிய பெண்; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
உத்தரப் பிரதேசத்தில், பெண் ஒருவர் தனது கணவரைக் கொலை செய்ய பாம்புகளை ஆயுதமாக பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண், தனது கணவர் இயற்கையான பாம்புக்கடியால் உயிரிழந்தது போல் சம்பவத்தை சித்தரிக்க […]
