வீடு புகுந்து தாய், மகனை அரிவாளால் வெட்ட முயற்சி: 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே முன்விரோதத்தில் வீடு புகுந்து தாய், மகனை அரிவாளால் வெட்ட முயன்ற 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முன்விரோதம் தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே கீழக்கல்லாம்பாறையைச் […]
