கடன் தொல்லை: குளிர்பானத்தில் விஷம் கலந்து மகளை கொன்று வியாபாரி தற்கொலை
திருவனந்தபுரம், கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செங்கன்னூர் அருகே உள்ள மன்னார் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 45), வியாபாரி. இவருடைய மனைவி ஜோதி. இந்த தம்பதிக்கு சிவநந்தனா (12), சிவ கங்கா (7), […]
