அஷ்டமி தினம்.. சிவன் கோவில்களில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
கரூர், ஆடி மாத அஷ்டமி தினத்தை முன்னிட்டு கோவில்களில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கரூர் மாவட்டம் நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், […]
