இந்தியாவில் இருந்து புறப்பட்ட ஈரான் போர் கப்பல் மீது தாக்குதல்; 148 பேர் பலி?
கொழும்பு, இந்திய கடற்படை ஆண்டுதோறும் நட்பு நாடுகளின் கடற்படையுடன் இணைந்து மிலான் என்ற பெயரில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை பல்வேறு நாடுகளின் […]
