இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம்… ‘பயங்கரவாதம் எண்ணற்ற உயிர்களை பலி வாங்கியுள்ளது’ – பிரதமர் மோடி
புதுடெல்லி, கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்திருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் மீது, பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். அமெரிக்கா மட்டுமின்றி, உலகத்தையே கதிகலங்கச் […]
