வேலூர் வியாபாரியிடம் `நிறம் மாறும் கற்கள்’ வழிப்பறி – ஒருவர் கைது; 2 பேருக்கு வலை!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள பல்லலகுப்பம் கிராமம் ராமர் கோயில் தெருவில் வசிப்பவர் ஆனந்தகுமார் (வயது 58). இவரின் மனைவி ஷைலா, ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர். இந்த நிலையில், ஆனந்தகுமார் தன்னிடம் “பட்டைத் தீட்டப்படாத […]
