சிவகங்கை மாவட்டம் பரியா மருதுப்பட்டி பறியா மருதீஸ்வரர்: நோய் தீர்க்கும் ஈசனின் சந்நிதி!

February 20, 2026 Vikatan 0

திருபுவனத்தில் அவதரித்த சரபேஸ்வரரின் கோபம் தணிந்த திருத்தலமாகவும் இதைச் சொல்கிறார்கள். முற்காலத்தில் மூலிகைகள் நிறைந்திருந்த வனமாக இருந்த நிலம் இது என்பதால் ஈசனுக்கு மூலிகைச் சாறு அபிஷேகம் மிகவும் விசேஷம். பிறவிப்பிணிக்கு மட்டுமல்ல வாழும்போது […]

'கருவூர் சித்தரை தரிசிக்க வந்தோம்!' – பக்தி மார்க்கமாக கரூர் வருகைதந்த 50 ஜப்பானியர்கள்

February 22, 2026 Vikatan 0

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 50 பேர் கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்து 20 நிமிடம் தியானம் செய்தனர். கரூர் மாநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று ஸ்ரீ […]

ஈரோடு: திண்டல் முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு | Photo Album

February 23, 2026 Vikatan 0

ஈரோடு புகழ்பெற்ற திண்டல் வேலாயுதசுவாமி-அபிராமி அம்பிகை உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ராஜகோபுரத்தில் உள்ள கலசத்திற்கு ஆச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினார்கள் அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். Source […]

தூத்துக்குடி மாவட்டம், கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலை திருக்கோயில்: மனக்கவலைகள் தீர்க்கும் அம்பிகை தரிசனம்

February 23, 2026 Vikatan 0

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் `வாலை குரு’ என்ற சித்தர் தம்முடைய சீடர் காசியானந்தருடன் காசியில் இருந்து புறப்பட்டு, கொம்மடிக்கோட்டைக்கு வந்தார். இந்த இடத்தில் ஆசிரமம் அமைத்து, ஸ்ரீவாலாம்பிகையைப் பூஜித்து ஸித்திகள் பெற்றார். சித்தர்கள் […]

சனிப்பெயர்ச்சி: சக்தி விகடன் நடத்தும் அதிவிசேஷ வாராஹி ஹோமங்கள்… நீங்களும் சங்கல்பிக்கலாம்!

February 23, 2026 Vikatan 0

காரிய ஸித்தி கிடைக்க, கடன் பிரச்னைகள் விலக, செல்வ வளம் சேர, குழந்தை பாக்கியம் கிடைக்க, திருமண வரம் கிடைக்க, எதிரிகளின் தொல்லைகள் தீர என ஆறுவகை வாராஹி ஹோமங்கள் நடைபெற இருக்கின்றன. மார்ச் […]

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி பாலமுருகன் திருக்கோயில்: மண்ணே பிரசாதம்… நோய் தீரும் அதிசயம்!

February 24, 2026 Vikatan 0

அகத்திய முனிவருக்காக இடும்பன் தூக்கி வந்த மலைகளில் ஒன்று பழநி. மற்றொன்று தாண்டிக்குடி மலை என்கிறார்கள். இங்கே முருகப்பெருமான் பாலமுருகனாக அருள்பாலிக்கிறார். தாண்டிக்குடி பாலமுருகனை வழிபட்டால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. முருகப்பெருமான் சித்தர்கள் […]

நீலகிரி: பாரம்பரிய முறைப்படி விமர்சையாக நடந்த பொக்காபுர மாரியம்மன் கோயில் திருவிழா!

February 24, 2026 Vikatan 0

அவர்களின் பாரம்பரிய உடையான வெள்ளை நிற ஆடைகளை அணிந்து பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்து பாட்டுப்பாடிக்கொண்டே அம்மனை குளத்திற்கு எடுத்து சென்றனர். நீலகிரி மாவட்டம் வனப்பகுதிகளுக்குட்பட்ட மசனக்குடியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் பொக்காபுரம் என்ற […]

தென்காசி மாவட்டம் நாதகிரி முருகன்: அகத்தியர் தவம் செய்த குகை; நோய் தீர சப்த கன்னியர் நீராடிய சுனை!

February 25, 2026 Vikatan 0

நாதகிரி முருகன் சிவ, விஷ்ணு அம்சத்துடன் திகழ்வதாக ஐதிகம். அதனாலேயே வரத ஹஸ்தத்துடன் அமைத்தனர் என்கிறார்கள், பெரியோர்கள். மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதியே சித்தர் பூமிதான். அகத்தியர் அங்கே வாசம் செய்து சித்தர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கி […]

நாமக்கல் மாவட்டம், மேல்கலிங்கப்பட்டி எட்டுக்கை அம்மன் கோயில்: தம்பதி ஒற்றுமை, பிள்ளைவரம் கிடைக்கும்!

February 26, 2026 Vikatan 0

இன்றும் சித்தர்கள் பலர் அரூபமாக இங்கே தவம் செய்கிறார்கள். அப்படிப்பட்ட அற்புதத் தலத்தில்தான் தன்னைத் தேடிவந்து வழிபடும் பக்தர்களின் பலதரப்பட்ட வேண்டுதல்களை விரைவில் நிறைவேற்றிவைக்கும் வரப்பிரசாதியாக அருள்பாலிக்கிறாள் மேல்கலிங்கப்பட்டி எட்டுக்கை அம்மன். வனங்களை ஆள்பவள் […]