`பசில வந்த பிள்ளைக.!' – தாயே வண்டி மலைச்சியா, வண்டிமலையான்… நீங்கதான் துணை' | ஆங்காரிகளின் கதை 5
‘தனக்கு நேர்ந்த அநீதிக்கெதிராக, அதிகார ஆணவத்திற்கெதிராக உக்கிரக் கோவத்தோடு நீதிகோரும் இத்தெய்வங்களை அறிந்து கொள்வது காலத்தின் தேவையாகிறது’ ஆங்காரிகளின் கதை 05 வண்டிமலையான் நாட்டார் தெய்வங்கள் யாவும் புராணங்கதைகள் வழியாக திடீரென உருவாகி வழிபடப்படுபவை […]
