ஆந்திர பிரதேசம்: கார்-பஸ் மோதல்; 3 பேர் பலி
அமராவதி ஆந்திர பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் கல்யாண்துர்க் நகரில் இருந்து ராயதுர்க் நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கார் ஒன்றும் அந்த வழியே வந்து கொண்டிருந்தது. கூபனப்பள்ளி பகுதியருகே வந்தபோது, காரும், […]
